தமிழ்த்திணை 5ஆம் ஆண்டு நிறைவு விழா - சேலம், ஏற்காடு - சூன் 6,2010

தமிழ்வேழம் - தமிழ்த்திணை சிறப்பு விருதுகள் வழங்குபவர் புதியபார்வை ஆசிரியர் ம.நடராசன்

தமிழ்வேழம் விருது

புலவர் க.முருகேசன்

திரு.நாக.இரகுபதி

தமிழ்த்திணை சிறப்பு விருதுகள்

முனைவர் அ.அந்தோனிகுருசு(மொழிபெயர்ப்பு)

முனைவர் பிரியக்குமார் (கவிதை)

முனைவர் அரங்க. மல்லிகா (பெண்ணியம்)

முனைவர் இரா.கலைவாணி (சங்கப்பாடல் - இசை)

தேனி சுப்பிரமணியம் (தமிழ் இணையம்)

செல்வன் சிறிதரன்(இணைய வடிவமைப்பாளர்)

 

ஒளிப்படங்கள் : முனைவர் சரளா, தி.செல்லப்பன்