தமிழ்நாடு உள்ளிட்ட உலகளவில் நடைபெறும் கருத்தரங்கச் செய்திகள் இப்பகுதியில் வெளியிடப்படும். கருத்தரங்கை நடத்தும் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் பிற அமைப்புகள் தங்களின் நிகழ்வுச் செய்திகளை ஒளிப்படங்களுடன்
ஆசிரியர்,
தமிழ்த்திணை,
92,வெள்ளாந் தெரு,
மயிலாடுதுறை - 609 001.
தமிழ்நாடு - இந்தியா
என்னும் அஞ்சல் முகவரியிலும் info@tamilthinai.com என்னும் மின்-அஞ்சல் முகவரியிலும் அனுப்பி வைக்கலாம்.
தமிழ்ப் பல்கலைக்கழகம் அனைத்திந்திய ஆய்வாளர் மன்றம் மற்றும் காலச்சுவடு பதிப்பகம் இணைந்து நடத்தும் சுந்தரராமசாமி படைப்பிலக்கியம் பன்முக ஆய்வு என்னும் தேசிய கருத்தரங்கம் சனவரி 20,21 - 2007 ஆகிய நாட்களில் தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர் கரிகாற்சோழன் கலையரங்கில் நடைபெறவுள்ளது.
கட்டுரைகளை அனுப்பி வைக்கவேண்டிய முகவரி :
செயலர்,
அனைத்திந்திய ஆய்வாளர் மன்றம்,
தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர் - 613 005.
அலைபேசி : 9842495241, 9865673314.
திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக்கழகத் தமிழியல் துறை மற்றும் தமிழ்த்திணை ஆய்வு இணைய இதழ் இணைந்து நடத்தும் சி.பா.ஆதித்தனார் அனைத்திந்திய இதழியல் கழகத்தின் முதல் கருத்தரங்கம் மார்ச் 3,2007 திருச்சியில் நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தமிழ்த்திணையின் ஆசிரியர் முனைவர் தி.நெடுஞ்செழியன் செய்து வருகிறார்